காற்று மாசுபாட்டை தடுக்க புதிய இயந்திரங்களை பயன்படுத்த திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகம்!
Feb 12, 2026, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காற்று மாசுபாட்டை தடுக்க புதிய இயந்திரங்களை பயன்படுத்த திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகம்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களிலிருந்து வரும் தூசிகள் காரணமாகக் காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில் BBMP என்ற பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் காற்று மாசுபாட்டைத் தடுக்க, SUCTION SWEEPER என்ற இயந்திரத்தைச் சோதனை முறையில் பயன்படுத்தவும், அதன் செயல்திறனை மதிப்பிடவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த இயந்திரம் மூலம் பிரதான சாலைகளில் மனிதர்களைப் பயன்படுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் என்பதால், முதற்கட்டமாக இருபது SUCTION SWEEPER இயந்திரங்களைக் கொள்முதல் செய்யச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: சென்னை மாநகராட்சிChennai Corporation administration plans to use new machines to prevent air pollution
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் – ஜான் பாண்டியன்

Next Post

வக்ஃபு வாரிய சட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை : ஷேக் தாவூத்

Related News

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜு மேனன் மீது வழக்கு தொடர முடிவு!

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies