மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு - இபிஎஸ் விமர்சனம்!
Nov 17, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ் விமர்சனம்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குற்றாலம் அருகே குத்தாலிங்கம் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையும், அதேபோல் சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது இடங்களில் “இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல” என்று பதாகைகள் வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக விமர்சித்துள்ளார்.

தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், தனிப்பட்ட பிரச்சனை, குற்றவாளிகள் கைது போன்ற Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும்; ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அது துளியும் இல்லை என விமர்சித்துள்ளார்.

குற்றவாளிகளின் கூடாரம் என்ற நிலையில் இருந்து அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு மாறுவதற்கு திமுக ஆட்சி வீழ்ந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: tamilnaduepsTamil Nadu law and orderAIADMK general secretary Edappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

தமிழக முஸ்லிம்கள் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுரு அறிவுறுத்தல்!

Next Post

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல் – செல்போன் பறிப்பு!

Related News

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : துலிப் மலர்களை பயிரிடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies