முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Jul 27, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் முதியவரைக் கொலை செய்ய முயன்றதாகப் பொதுமக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதிக்குப் போதையில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சுப்பிரமணியனின் கழுத்தை அறுத்துவிட்டு, ஜெயலட்சுமியை தாக்கிவிட்டுத் தப்பியோடினார்.

ஜெயலட்சுமி கூச்சலிட்ட நிலையில், அங்குக் கூடிய அக்கம் பக்கத்தினர், முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து வடமாநில இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், படுகாயம் அடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: A Northern State youth who attempted to murder an elderly man by slitting his throat has died without treatmentவடமாநில இளைஞர் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!

Next Post

காவல் நிலையம் முன்பு 24 மணி நேரமும் செயல்படும் அரசு மதுபான கடை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies