முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Jun 12, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் முதியவரைக் கொலை செய்ய முயன்றதாகப் பொதுமக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதிக்குப் போதையில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சுப்பிரமணியனின் கழுத்தை அறுத்துவிட்டு, ஜெயலட்சுமியை தாக்கிவிட்டுத் தப்பியோடினார்.

ஜெயலட்சுமி கூச்சலிட்ட நிலையில், அங்குக் கூடிய அக்கம் பக்கத்தினர், முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து வடமாநில இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், படுகாயம் அடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: A Northern State youth who attempted to murder an elderly man by slitting his throat has died without treatmentவடமாநில இளைஞர் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!

Next Post

காவல் நிலையம் முன்பு 24 மணி நேரமும் செயல்படும் அரசு மதுபான கடை!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies