கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் - மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!
Oct 26, 2025, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார்.

பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் அகமது பட், தாக்குதலின் போது காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை சுமந்து செல்வது சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் தெரிவித்தாவது :

பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் குறித்து பஹல்காம் போனி சங்கத் தலைவர் அப்துல் வஹீத் வானிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தபோது வீட்டில் அமர்ந்திருந்தேன். பின்னர் அவருடன் சென்று பிற்பகல் 3,30 மணியளவில் அந்த இடத்தை அடைந்தோம்… காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றோம்.

மதத்தை விட மனிதநேயம் முக்கியம். சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினர்கள் என்பதால் அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை, எங்கள் வாழ்வாதாரம் அவர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்…

நாங்கள் எங்கள் சொந்த உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் அங்கு சென்றபோது, ​​மக்கள் உதவிக்காக மன்றாடினார்கள்..சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது… அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுகிறது. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது என தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இறந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலை மீட்டதாக அகமது மேலும் கூறினார்.  மீட்புப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என எங்களுக்கு அழைப்பு வந்தது. பைசரன் பள்ளத்தாக்கு மோட்டார் வாகனம் செல்ல முடியாத சாலை என்பதால், எங்கள் அனைத்து பைக்குகளையும் நாங்கள் எடுத்துச் சென்றோம்.

கடற்படை அதிகாரி (லெப்டினன்ட் வினய் நர்வால்) மற்றும் அவரது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தவன் நான்தான். வழியில் அவரது நாடித்துடிப்பை சரிபார்த்தபோது, ​​அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.

ஆனால், அவர் உயிருடன் இருப்பதாகவும்,  கவலைப்பட வேண்டாம் என்றும் அவரது மனைவியிடம் பொய் சொன்னேன்… அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்தபோது, தொடர்ந்து அழுதேன்… இதுபோன்ற சம்பவங்கள்  காஷ்மீரில் மீண்டும் நிகழக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம், என கூறினார்.

Tags: shawl vendor from PahalgamSajad Ahmed BhatAbdul Waheed WanNavy officer Vinay NarwalIndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Next Post

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies