கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் - மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!
Jul 27, 2025, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார்.

பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் அகமது பட், தாக்குதலின் போது காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை சுமந்து செல்வது சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் தெரிவித்தாவது :

பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் குறித்து பஹல்காம் போனி சங்கத் தலைவர் அப்துல் வஹீத் வானிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தபோது வீட்டில் அமர்ந்திருந்தேன். பின்னர் அவருடன் சென்று பிற்பகல் 3,30 மணியளவில் அந்த இடத்தை அடைந்தோம்… காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றோம்.

மதத்தை விட மனிதநேயம் முக்கியம். சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினர்கள் என்பதால் அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை, எங்கள் வாழ்வாதாரம் அவர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்…

நாங்கள் எங்கள் சொந்த உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் அங்கு சென்றபோது, ​​மக்கள் உதவிக்காக மன்றாடினார்கள்..சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது… அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுகிறது. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது என தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இறந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலை மீட்டதாக அகமது மேலும் கூறினார்.  மீட்புப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என எங்களுக்கு அழைப்பு வந்தது. பைசரன் பள்ளத்தாக்கு மோட்டார் வாகனம் செல்ல முடியாத சாலை என்பதால், எங்கள் அனைத்து பைக்குகளையும் நாங்கள் எடுத்துச் சென்றோம்.

கடற்படை அதிகாரி (லெப்டினன்ட் வினய் நர்வால்) மற்றும் அவரது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தவன் நான்தான். வழியில் அவரது நாடித்துடிப்பை சரிபார்த்தபோது, ​​அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.

ஆனால், அவர் உயிருடன் இருப்பதாகவும்,  கவலைப்பட வேண்டாம் என்றும் அவரது மனைவியிடம் பொய் சொன்னேன்… அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்தபோது, தொடர்ந்து அழுதேன்… இதுபோன்ற சம்பவங்கள்  காஷ்மீரில் மீண்டும் நிகழக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம், என கூறினார்.

Tags: IndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attackshawl vendor from PahalgamSajad Ahmed BhatAbdul Waheed WanNavy officer Vinay Narwal
ShareTweetSendShare
Previous Post

டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Next Post

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies