காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் - ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!
Jul 26, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். சுற்றுலா பயணிகளை காப்பாற்ற  முயற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கும் அவர் ந்ன்றி கூறினர்ர்.

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என்று நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்வதாக கூறிய அவர்,  இது எங்கள் தவறு அல்ல. இவை அனைத்தும் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படுகிறது என தெரிவித்தார்

கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரிகளும் இதைப் பொறுத்துக்கொண்டிருப்பதாகவும்,  மற்ற மாநிலங்களில் நமது குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக செய்திகள் வருவதாக தெரிவித்தார்.

இது நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியின் எதிரிகள் அல்ல. அமைதியை விரும்புகிறவர்கள் என்றும் கூறினார். இது எங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்றும் ஒமர் அப்துல்லா கூறினார்.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackOmar Abdullah pressmeetIndiapakistanSrinagarTerrorist attackJammu and Kashmir Chief Minister Omar Abdullah
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அரசு மருத்துவமனை : 4வது மாடியில் இருந்து வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies