பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Oct 9, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Apr 28, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமாவளவன், சீமான் ஆகியோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாகிஸ்தானுக்குச் சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவன் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறினால் வாக்கு வங்கி பலப்படும் என நினைப்பதாகக் கூறினார்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத பாகிஸ்தானுக்கு, திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியான பாடம் புகட்டப்படும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு ஏற்படாமல் சட்டவல்லுனர்கள் மூலம் தீர்வு காண்பதே எதிர்காலத்தில் நன்மை தரும் எனவும் அவர் கூறினார்.

Tags: Pakistan will be taught a proper lesson - Governor C.P. Radhakrishnanஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்!

Next Post

பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று – டிரம்ப்

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies