சேலம் : கோட்டை பெருமாள் கோயில் - உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
Oct 12, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : கோட்டை பெருமாள் கோயில் – உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கோட்டை பெருமாள் கோயில் ஊழியர்கள், உள் பிரகாரங்களில் செருப்புகள் கழற்றி விடுவதைத் தொடர்ந்து பின்பற்றினால் கடும் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.

அண்மையில் சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது  மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கோயில் ஊழியர்கள், அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர்கள் கோயில் உள் பிரகாரங்களில் தங்களது காலணிகளை கழற்றி விடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்து முன்னணியினர் நடத்திய போராட்டத்தால், உட்பகுதியில் இருந்த காலணிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் காலணிகளை உள் பிரகாரங்களில் விடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இந்து முன்னணியினர் தொடர்ந்து இதுபோன்ற செயல் அரங்கேறினால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Tags: Salem Fort Perumal Temple: Warning to officials who leave shoes in the inner courtyardsகோட்டை பெருமாள் கோயில்
ShareTweetSendShare
Previous Post

மலிவு விலையில் பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்ட்!

Next Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Related News

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies