விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!
Oct 12, 2025, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே கோயிலில் வழிபாட்டிற்குச் சென்ற பட்டியலின மக்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 72-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, பட்டியலினத்தவர்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வருவாய்த் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். கோயிலைத் திறக்க வேண்டி இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்து அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 17-ம் தேதி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 72-க்கும் மேற்பட்டோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Villupuram: There is strong opposition from Scheduled Caste people to worship in the templeபட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Next Post

கவனிக்க ஆளில்லாததால் விரக்தியில் மூதாட்டி தற்கொலை!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies