விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!
Aug 8, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே கோயிலில் வழிபாட்டிற்குச் சென்ற பட்டியலின மக்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 72-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, பட்டியலினத்தவர்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வருவாய்த் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். கோயிலைத் திறக்க வேண்டி இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்து அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 17-ம் தேதி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 72-க்கும் மேற்பட்டோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்புVillupuram: There is strong opposition from Scheduled Caste people to worship in the temple
ShareTweetSendShare
Previous Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Next Post

கவனிக்க ஆளில்லாததால் விரக்தியில் மூதாட்டி தற்கொலை!

Related News

காட்பாடி : கால்வாயில் வெள்ளப்பெருக்கு – முற்றிலும் சேதமடைந்த தரைப்பாலம்!

திருவஞ்சேரி ஊராட்சி : உங்களுடன் ஸ்டாலின் முகாம் – மக்களிடம் தலா 100 ரூபாய் வசூல்!

கோவை : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பிளேடால் தாக்குதல்!

திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் : எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் : மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வெகு விமரிசை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது : பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்!

தெலங்கானா : 70 அடி பிரமாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்!

சென்னை : நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார் : எம்.எஸ். தோனி

மகாராஷ்டிரா : கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை – 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

தூய்மை பணியாளர்களின் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் – அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்

டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு!

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies