விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!
Mar 19, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே கோயிலில் வழிபாட்டிற்குச் சென்ற பட்டியலின மக்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 72-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, பட்டியலினத்தவர்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வருவாய்த் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். கோயிலைத் திறக்க வேண்டி இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்து அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 17-ம் தேதி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 72-க்கும் மேற்பட்டோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Villupuram: There is strong opposition from Scheduled Caste people to worship in the templeபட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Next Post

கவனிக்க ஆளில்லாததால் விரக்தியில் மூதாட்டி தற்கொலை!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies