விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!
Jun 21, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே கோயிலில் வழிபாட்டிற்குச் சென்ற பட்டியலின மக்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 72-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, பட்டியலினத்தவர்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வருவாய்த் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். கோயிலைத் திறக்க வேண்டி இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்து அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 17-ம் தேதி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 72-க்கும் மேற்பட்டோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Villupuram: There is strong opposition from Scheduled Caste people to worship in the templeபட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Next Post

கவனிக்க ஆளில்லாததால் விரக்தியில் மூதாட்டி தற்கொலை!

Related News

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies