திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!
Jun 29, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!

Web Desk by Web Desk
May 3, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த சயான் என்பவர் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பனியன் கம்பெனியில் பணியாற்றிய கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் இந்தியக் குடியுரிமை பெறமுடிவில்லை என்றும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாகத் தங்கி இருந்த சயானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: திருப்பூர்Tiruppur: Bangladeshi man arrested for building a house and renting it out
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் விழிப்புணர்வு!

Next Post

திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை – கமாண்டோக்கள் ஒத்திகை!

Related News

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

இறுதி கட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள்!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் – பக்தர்கள் பரவசம்!

திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

மும்பையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலி பெருக்கிகள் அகற்றம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – நயினார நாகேந்திரன் கண்டனம்!

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை!

வேலூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி!

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி!

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies