பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு - பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!
Aug 15, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!

Web Desk by Web Desk
May 4, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், விமானப்படைத் தலைவர் அமர் ப்ரீத் சிங்  பிரதமரை சந்தித்தாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சனிக்கிழமை பிரதமர் மோடியை கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 26 பேர் கொல்லப்பட்ட அடுத்த நாள் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது.

அப்போது பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுக்கும் இந்தியாவின்  உறுதியை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும், அதன் பின்னணியில் சதி செய்தவர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறப்பிடத்தக்கது.

 

Tags: PM ModiIndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attackIAF Chief Air Marshal AP Singh meets with PM Modi
ShareTweetSendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா தனித்தனி குதிரை வாகனத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர்!

Next Post

பாபநாசம் பாபநாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies