சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் - அண்ணாமலை
Nov 15, 2025, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

Web Desk by Web Desk
May 6, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

கொங்கு மண்டலத்தில் 4 மாதத்திற்கு ஒருமுறை காட்டுப்பகுதியில் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது என்றும்  திமுக ஆட்சியில் 5,000-த்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

சிவகிரி இரட்டை கொலை சம்பவ குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை வரும் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

சோமகவுண்டபாளையம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் “திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுவதை எப்படி ஏற்பது?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

விஜய் அடிக்கடி பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பால் இனி சாதியை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலை வரும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

Tags: DMKbjp k annamalaiMK Stalintn govtSivagiri double murder incident: Fasting protest from the 20th - Annamalai
ShareTweetSendShare
Previous Post

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டி கொலை!

Next Post

திருச்சூர் பூரம் திருவிழா : யானை மீது எழுந்தருளிய பகவதி அம்மன்!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies