டெல்லி : பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!
Sep 4, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

Web Desk by Web Desk
May 6, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.

அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முப்படைகள் தயாராகி வரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், குடிமை பாதுகாப்பு இயக்குநரக தலைவர்கள், தேசிய பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2வது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: Delhi: Consultation meeting regarding security drillsபாதுகாப்பு ஒத்திகைமத்திய உள்துறை செயலாளர்மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

கனடா : இடிந்து விழுந்த கான்கிரீட் சிலோ!

Next Post

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாக கோவை மாறிக்கொண்டிருக்கிறது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் : விலை குறையும் பொருட்களின் பட்டியல்!

கேரளா : மூதாட்டி மீது அதிவேகத்தில் மோதிய கார்!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்!

நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

வேலூர் : ஆதரவற்ற சடலங்களுக்கு சொந்த செலவில் நல்லடக்கம் செய்த இளைஞர்!

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!

வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!

கடலூர் : நகையை மீட்க சென்ற வாடிக்கையாளர் அலைக்கழிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies