டெல்லி : பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!
May 7, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.

அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முப்படைகள் தயாராகி வரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், குடிமை பாதுகாப்பு இயக்குநரக தலைவர்கள், தேசிய பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2வது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: Delhi: Consultation meeting regarding security drillsபாதுகாப்பு ஒத்திகைமத்திய உள்துறை செயலாளர்மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

கனடா : இடிந்து விழுந்த கான்கிரீட் சிலோ!

Next Post

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாக கோவை மாறிக்கொண்டிருக்கிறது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies