குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் :  விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் 
Oct 9, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் :  விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் 

Web Desk by Web Desk
May 10, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிலுள்ள குடியிருப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்க 4-வது நாளாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நோக்கி அதி கனரக ஆயுதங்களைக் கொண்டும், ட்ரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவிலுள்ள மருத்துவ நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடர்ந்து வருவதாகக் கூறிய அவர், தாக்குதலில் சிலர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: பாகிஸ்தான் ராணுவம்விங் கமாண்டர் வியோமிகா சிங்Pakistan Army Targeting Residential Areas in India: IAF Wing Commander Vyomika Singh\
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

Related News

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies