எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை - இந்திய ராணுவம்
May 13, 2025, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

Web Desk by Web Desk
May 13, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞாயிறு காலை முதல் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை.

இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்றிரவு போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் தகவல் வெளியானது.

டிரோன் தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags: no new attacks in borderPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Indian Armed Forces.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirlashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

Next Post

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

Related News

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் – ரயில்வே விளக்கம்!

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம்!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் பிரம்மாண்டமாக நடந்த RRR இசை நிகழ்ச்சி!

ரூ.200 கோடி ரூபாய் வசூலை கடந்த ‘தொடரும்’ திரைப்படம்!

‘நரி வேட்டை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த ஜோடி!

தெலுங்கில் நடிக்கும் கனவு நனவானது – அதிதி சங்கர்

தோனி விளையாடினால் எந்த அணியும் பிடிக்கும் – மீனாட்சி சவுத்ரி

சித்ரா பெளர்ணமி 2ஆம் நாளில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்!

மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை!

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies