இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் - ட்ரம்ப் பெருமிதம்!
Aug 13, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

Web Desk by Web Desk
May 13, 2025, 06:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்காதான் முக்கியக் காரணம் என்று கூறினார்.

இரு நாடுகள் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுதப் போரை அமெரிக்கா நிறுத்தி விட்டதாகக் கூறிய அவர், போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்ததாகக் கூறிய அவர், போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என  எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.

வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை என்றும் பெருமிதம் தெரிவித்துக் கொண்ட அவர், இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருவதாகக் கூறினார்.

பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று கூறிய ட்ரம்ப், அதுதொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

 

Tags: Drone attackusindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackIndiajammu Kashmir terro attackpakistanOperation Sindhamericaoccupied Kashmirlashkar e taibadrumphPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

Next Post

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies