நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் - பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்
Aug 16, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

Web Desk by Web Desk
May 14, 2025, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவ தளபதி பதுங்குழியில் பதுங்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கிக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகே போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் அணுகியது. பின்னர் DGMO-க்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நூர் கான் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags: Drone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindhIndiaoccupied KashmirpakistanPakistani army commander hid in a bunkerlashkar e taibaNur Khan air base attackPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

Next Post

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது – பலூசிஸ்தான் விடுதலைப் படை

Related News

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies