நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் - பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்
May 14, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

Web Desk by Web Desk
May 14, 2025, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவ தளபதி பதுங்குழியில் பதுங்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கிக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகே போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் அணுகியது. பின்னர் DGMO-க்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நூர் கான் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags: Pakistani army commander hid in a bunkerlashkar e taibaNur Khan air base attackPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindhIndiaoccupied Kashmirpakistan
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

Next Post

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது – பலூசிஸ்தான் விடுதலைப் படை

Related News

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பெருந்துறை அருகே செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

கோவையில் போதை ஊசி செலுத்தி இளைஞர் கொலை – 4 பேர் கைது!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை!

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள்!

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்!

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies