ஆபரேஷன் சிந்தூர் வெற்றி - நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!
Aug 14, 2025, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

Web Desk by Web Desk
May 14, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் மூவர்ண கொடி பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். திரங்கா சவுர்ய சம்மன் யாத்திரை என்ற இந்த பேரணியை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார்.

இதேபோல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பேரணியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பாதுகாப்புப் படையினரை கவுரவிப்பதற்காக நடைபெற்ற இப்பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற திரங்கா யாத்திரையை அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி வழிநடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பயணித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied Kashmirpakistanlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\
ShareTweetSendShare
Previous Post

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

Next Post

பெருந்துறை அருகே செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies