பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Aug 8, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Web Desk by Web Desk
May 14, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானுக்கு எதிராக நமது இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ள யுத்த வேள்வியில் பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்பட வேண்டும், தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அச்சமின்றி நெஞ்சுரத்தோடு முன்னேறும் நமது படை வீரர்களின் ஆன்ம பலம் வலுப்பெற வேண்டும்,  பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் அனைத்து பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அந்த தெய்வம் துணைநின்று நிரந்தர வெற்றிக்கான பாதையில் அவரை வழிநடத்த வேண்டும் ஆகிய பிரார்த்தனைகளோடு சென்னை தி.நகரில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ்நாடு பாஜக துணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெடடி, பாஜக மூத்த தலைவர் கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: anti-terrorism operation.PM ModiChennaiTamil Nadu BJP leader Nainar NagendranChandi Homam
ShareTweetSendShare
Previous Post

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

Next Post

அணு ஆயுத கிடங்கில் கதிர் வீச்சு கசிவா என்பது குறித்து பாகிஸ்தான் தான் விளக்கமளிக்க வேண்டும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?

தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

சீனா : தொங்கு பாலம் உடைந்து விபத்து – 5 பேர் பலி!

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies