மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!
May 15, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

Web Desk by Web Desk
May 15, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா எனவும், அரசியல்சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரின் உத்தரவுகளை எந்த வகையில் மாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்கள் பயன்படுத்துகின்றனவா எனவும் வினவியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142-ஐ நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா?

அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைபடுத்த முடியுமா என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.

Tags: supreme courtRN Ravitamilnadu governmentPresident Draupadi MurmuGovernor's assent to billsArticle 142 of the Constitution.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பிபிசி செய்தி நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் – பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் வான்ஸ் கருத்து!

Related News

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து புகார் : ஆக்கிரமித்து கட்டப்படும் கோயிலை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு!

கத்தார் : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

அல்ஜீரியா : புழுதி புயலால் மக்களுக்கு மூச்சு திணறல்!

பாதுகாப்பு படையினரை நலம் விசாரித்த அமித்ஷா!

மெக்சிகோவில் பேருந்து, லாரி மோதி விபத்து – 21 பேர் பலி!

திருவண்ணாமலை : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் : 80-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!

127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கத்தார் அரசு நிகழ்ச்சியில் டிரம்புடன், முகேஷ் அம்பானி சந்திப்பு!

கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட டிஆர்டிஓ!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஆயுத குழுக்களை கைவிட்டால் அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்கா திட்டவட்டம்!

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies