மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் : நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!
Jun 17, 2025, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் : நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
May 21, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்வாரிய ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த பிரகாஷ் என்பவர் தனது நிலத்திற்கு அருகே உள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரி உதவிப் பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், உதவிப் பொறியாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags: Individual threatens Electricity Board employee: Employees protest demanding actionமின்வாரிய ஊழியருக்கு மிரட்டல்
ShareTweetSendShare
Previous Post

ஈரான் ஐ.டி.எப் டென்னிஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றார் கரண் சிங்!

Next Post

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!

Related News

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies