மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை - 6 பேர் கைது!
Oct 9, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

Web Desk by Web Desk
May 22, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்லூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான தங்கபாண்டி, காட்டுப்பூச்சி ஆனந்த் ஆகியோருக்கும், பிரதாப் மற்றும் அவரது தம்பி தரப்பினருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் பிரதாப் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு தங்கபாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் காரணம் என 17 வயது சிறுவனான பிரதாப்பின் தம்பியிடம் பிரதாப்பின் காதலி சிவப்பிரியா கூறியுள்ளார்.

இதனிடையே, தமது உறவுக்கார பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த சிவப்பிரியாவை தங்கப்பாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பியைத் தூண்டிவிட்டுத் தங்கப்பாண்டியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மார்க்கெட் பகுதியில் பேசிக் கொண்டிருந்த தங்கப்பாண்டியை பிரதாப்பின் தம்பி உட்பட 4 பேர் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பி உட்பட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: 6 பேர் கைதுMadurai youth hacked to death due to enmity - 6 arrestedஇளைஞர் வெட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

Next Post

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

Related News

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies