பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 23, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு அவர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் இதுவாகும். சீனாவுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு நெதர்லாந்து ஆகும்.

அதே சமயம், இந்தியா – நெதர்லாந்து இடையே சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கினால், துருக்கியை போன்று நெதர்லாந்து மீதும் இந்தியா பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க தயங்காது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்காக இந்தியாவுடன் உள்ள வர்த்தக உறவுக்கு பாதிப்பு ஏற்படுவதை நெதர்லாந்தும் விரும்பாது என புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Denmark.Operation SindoorNetherlandsIndiapakistanMinister jaishankarGermanyExternal Affairs Minister Jaishankar
ShareTweetSendShare
Previous Post

யானை உயிரிழப்பு – அலட்சியத்துடன் பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

Next Post

சீனா : கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies