செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
May 25, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Web Desk by Web Desk
May 25, 2025, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ க்கு ஒப்படைக்க வேண்டும் என வலியறுத்தினார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என்றும், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் தமிழகம் இருமடங்கு வளர்ச்சி அடைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் காவி கொடி பறக்கும் என்றும், திமுக அரசு தமிழகத்தின் வளர்ச்சியை விட தம்பிகளின் வளர்ச்சியை தான் கருத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்பிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவு கட்டும்  என்றும். எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: DMKminister l muruganChief Minister StalinTamil Nadu devlopmentArakkonam casecentral government
ShareTweetSendShare
Previous Post

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

Related News

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு விழா!

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது – சென்னையில் 69 மையங்கள் அமைப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் – பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

அதி கனமழை எச்சரிக்கை – கேரளாவிற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்!

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies