ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Jul 28, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
May 30, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோஜாவுக்கு அடுத்தபடியாக ஓசூர் பாகற்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

நான்கு ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 2 டன் பாகற்காய் மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்னை மரத்தின் நடுவே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்வதால், நிலத்தின் முழு பயனும் கிடைத்து வருவதாகவும், இரட்டைப்பயிர் முறை கூடுதல் வருமானத்தை ஈட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அதிக விளைச்சல் கண்டுள்ள பாகற்காய் தற்போது சந்தைப்படுத்தலில் ரோஜாவிற்கு அடுத்தபடியாக பெயர் பெற்று வருவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஓசூர் பாகற்காயிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: ஓசூர் பாகற்காய்விவசாயிகள் மகிழ்ச்சிHosur Bitter Gourd ready to go abroad as the next step after Rose: Farmers happy
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்து பூங்காவில் செல்ஃபி எடுக்க முயன்றவரை தாக்கிய புலி!

Next Post

ரஷ்யா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Related News

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

தென்காசி : சாரல் திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

கரூர் மாயனூர் கதவணைக்கு 98,000 கன அடி நீர்வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக : அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாட்னாவில் குடியிருப்பு பகுதி தெருக்களில் தேங்கிய மழை நீர் – மக்கள் அவதி!

‘கிங்டம்’ படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியீடு!

பஞ்சாப் : பயங்கரவாத அமைப்பு அனுப்பிய ஆயுதங்கள் பறிமுதல்!

பழங்குடியின பெண்களுடன் கோண்ட் நடனமாடிய ராஷ்மிகா!

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

கேரளா : கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்!

இந்து இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளுக்கு கண்டனம் : விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

ரஷ்யா கடற்படை தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின்!

திருப்பூர் : நகை வங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies