ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!
May 31, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
May 30, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோஜாவுக்கு அடுத்தபடியாக ஓசூர் பாகற்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

நான்கு ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 2 டன் பாகற்காய் மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்னை மரத்தின் நடுவே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்வதால், நிலத்தின் முழு பயனும் கிடைத்து வருவதாகவும், இரட்டைப்பயிர் முறை கூடுதல் வருமானத்தை ஈட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அதிக விளைச்சல் கண்டுள்ள பாகற்காய் தற்போது சந்தைப்படுத்தலில் ரோஜாவிற்கு அடுத்தபடியாக பெயர் பெற்று வருவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஓசூர் பாகற்காயிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: Hosur Bitter Gourd ready to go abroad as the next step after Rose: Farmers happyஓசூர் பாகற்காய்விவசாயிகள் மகிழ்ச்சி
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்து பூங்காவில் செல்ஃபி எடுக்க முயன்றவரை தாக்கிய புலி!

Next Post

ரஷ்யா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Related News

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

கன்னியாகுமரி : கடலில் மிதந்து வந்த கண்டெய்னரை மீட்கும் பணி தீவிரம்!

அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல்?

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

வேதாந்த ஆச்சார்யா Vs ஐஐடி பாபா : வேத ஞானத்தை பரப்பும் இரண்டு பொறியாளர்கள்!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

மதுரை : முதலமைச்சர் வருகையால் திரையிட்டு மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்!

நைஜீரியாவில் கனமழை : வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies