கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்
Feb 4, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Murugesan M by Murugesan M
May 31, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட நம்பாலா கேசவராவ் உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் நக்சல்களை ஆதரித்து நாளை மறுதினம் ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனுமதி கோரியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும் எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,  தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்ப்புற நக்சல்களாக மாறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்யூனிஸ்ட்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்த அரசே துணைபோகும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் காடேஸ்வரா சுப்ப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

Tags: இந்து முன்னணி மாநில தலைவர்Communist protests are a danger to Tamil Nadu: Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்!

Next Post

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies