ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!
Jun 5, 2025, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை வழியாக நடந்து சென்ற இரு மாணவர்கள், ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த தொழிலாளி பீட்டர் என்பவர், ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரை, 24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் சடலமாகத் தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.

உயிரிழந்த பீட்டரின் 2 பிள்ளைகள் மற்றும் அவரது மனைவிக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று  கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாகத் தாரகை கட்பட் உறுதியளித்தார்.

Tags: தாமிரபரணிகன்னியாகுமரி மாவட்டம்தொழிலாளி உயிரிழந்த சோகம்குழித்துறை
ShareTweetSendShare
Previous Post

ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!

Next Post

ஸ்ரேயாஸ் உடன் செல்ஃபி எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

Related News

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் பீகாருக்கு மாற்றி அனுப்பிய ஊழியர்கள் – உறவினர்கள் போராட்டம்!

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாற கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்தியின் மகள் கருணாம்பிகா மறைவு – அண்ணாமலை இரங்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அவசியம் – ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு தொடங்கும் – மத்திய அரசு அறிவிப்பு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்த டி.கே.சிவக்குமார்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies