நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு
Jun 5, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

Web Desk by Web Desk
Jun 3, 2025, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

நீட் தேர்வின் போது, மின்சாரம் இல்லாததால், சரியாகத் தேர்வை எழுத முடியவில்லை எனக் கூறி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், தேர்வு மையத்தில் வெளிச்சம் இருந்தது என்பதை நிரூபிக்கக் கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்கள் மீதான தீர்ப்பை ஜூன் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்மத்திய அரசுNEET re-examination cannot be conducted: Central Government
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Next Post

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

Related News

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மகள் கருணாம்பிகை மறைவு : எல். முருகன் இரங்கல்!

கர்நாடகாவில் வெளியாகாத தக் ஃலைப் திரைப்படம் : ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்!

அகமதாபாத் : சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்!

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? – வார இறுதியில் விடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies