பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
Aug 6, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

4 வயதுக் குழந்தையின் தாயான இவருக்கு அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு ஆண்டு தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரான பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அதில், இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக வசித்து வந்த நிலையில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல எனவும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் ஒரு ஆண்டாக எப்படி ஒன்றாக வசித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.

பின்னர் ஆண் நண்பருக்கு எதிராகப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: உச்சநீதிமன்றம் உத்தரவுSupreme Court dismisses sexual assault case filed by woman
ShareTweetSendShare
Previous Post

பிரிவினைவாத சக்திகள் உடனான உறவுகளை முறியுங்கள் : கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 

Next Post

சேலம் : 16-வது கண் மதகு பாலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Related News

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies