பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
Mar 19, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

4 வயதுக் குழந்தையின் தாயான இவருக்கு அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு ஆண்டு தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரான பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அதில், இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக வசித்து வந்த நிலையில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல எனவும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் ஒரு ஆண்டாக எப்படி ஒன்றாக வசித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.

பின்னர் ஆண் நண்பருக்கு எதிராகப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: உச்சநீதிமன்றம் உத்தரவுSupreme Court dismisses sexual assault case filed by woman
ShareTweetSendShare
Previous Post

பிரிவினைவாத சக்திகள் உடனான உறவுகளை முறியுங்கள் : கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 

Next Post

சேலம் : 16-வது கண் மதகு பாலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies