தேனிலவு சென்ற கணவரை கூலிப்படை ஏவி கொலை : கைதான மனைவியிடம் விசாரணை!
Aug 24, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேனிலவு சென்ற கணவரை கூலிப்படை ஏவி கொலை : கைதான மனைவியிடம் விசாரணை!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேகாலயாவுக்குத் தேனிலவு சென்றபோது கணவரைக் கூலிப்படை ஏவி கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைதான மனைவியை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி – சோனம் ஜோடிக்கு மே 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குத் தேனிலவு சென்றனர்.

அங்கு, இருவரும் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், ஜூன் 2ஆம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் மீட்கப்பட்டது.

மாயமான சோனத்தை போலீசார் தேடி வந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் சரணடைந்தார்.

அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவரைக்
கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. வழக்கில், மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேரும் மேகாலாயா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சோனத்தை 3 நாள் காவலில் எடுத்துள்ள மேகாலயா போலீசார், பீகாரின் பாட்னாவில் உள்ள புல்வாரி சரிஃப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Husband killed by mercenaries while on honeymoon in Meghalaya: Wife arrested for questioningமேகாலயா
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

Next Post

3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies