சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!
Jan 19, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்குத் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் வசிக்கும் செல்வகுமார் என்பவரின் மகன் பரத், தேசிய சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எம்பி அருண் நேரு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், தனது மகனைப் படிக்க வைக்க போதிய வசதி இல்லை என்றும், அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்படுவதாகவும் தந்தை செல்வகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே,  மகனின் ஐந்து ஆண்டுக் கால படிப்புக்குத் தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: தமிழக அரசுTribal father demands Tamil Nadu government to help his sonwho passed the law entrance examwith his studies
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த மரங்கள்!

Next Post

யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் : 2-வது முறையாகப் பட்டம் வென்ற போர்ச்சுகல் அணி!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies