ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.