அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் - அமெரிக்கா எச்சரிக்கை!
Jun 15, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்த நிலையில் அங்குள்ள அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், உள்ளிட்டவற்றை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ய மறுத்ததால் அங்கு கடும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்த்தத்தில் ஈரான் கையழுத்திட வேண்டுமெனவும் அவ்வாறு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: US President Trumptrump warningnuclear deal.situation will worsen if Iran does not sign the nuclear deal.
ShareTweetSendShare
Previous Post

‘Chillu Chillu’ வீடியோ பாடல் வைரல்!

Next Post

பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை மே மாதத்தில் 8 % உயர்வு!

Related News

மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறையாடப்பட்ட விவகாரம் : பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது!

சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம்!

முதலமைச்சர் வருகை : அவசர கதியில் போடப்படும் தரமற்ற சாலை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏடிஎம்களில் கொள்ளை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை!

சென்னை : 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – இளைஞர் கைது!

தேனி : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

அவலாஞ்சி பகுதியில் 14 சென்டி மீட்டர் மழைப் பதிவு : இந்திய வானிலை ஆய்வு மையம்!

தென்காசி : ராமநதி அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குரூப் 1/1ஏ தேர்வு!

ஈரோடு : தந்தை மர்ம மரணம் – டிஎஸ்பி அலுவலகத்தில் மகன் மனு!

வாள் கொடுத்த தொண்டர்கள் – வாங்க மறுத்த கமல்ஹாசன்!

நீலகிரி : 6வது நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

கோடைக்கு இதமாக ஏசியில் பதுங்கி இருந்த பாம்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies