பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி - பொதுமக்கள் அவதி!
Aug 12, 2025, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதி என்பதைத் தாண்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான பகுதியாக அமைந்திருக்கிறது. அப்படியான பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பள்ளம் மேடுகள், பணிகள் முடிந்தும் மூடப்படாத பள்ளங்கள் எனச் சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாதங்கள் பல கடந்தும் நிறைவடையாமலே காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட காலங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலம் முடிந்தும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அரை மணி நேரம் மழைபெய்தாலே மழைநீர் குளம் போலத் தேங்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம் சாலையில், பள்ளம் எது? மேடு எது? எனத் தட்டுத்தடுமாறியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மழைநீர் வடிகால் பணிக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையிலும், அப்பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: பொதுமக்கள் அவதிThousands of crores wasted: Rainwater drainage work at a snail's pace - public sufferingநத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகோடி வீண்மழைநீர் வடிகால் பணி
ShareTweetSendShare
Previous Post

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Next Post

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies