தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பல நாடுகள் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவிய தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தனக்கு 5 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும் என்று கூறிய டிரம்ப், முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மக்களுக்குத் தெரியும், அதுவே தனக்கு போதும் எனவும் தெரிவித்தார்.