இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!
Mar 22, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கான பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருமனை அடுத்த பாறைக்குளம் பகுதியில் ஆதரவற்றோர் ஆசிரமம் உள்ளது. சமீபகாலமாக அங்கு யாரும் இல்லாததால் ஆசிரமம் பூட்டப்பட்டிருந்தது.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன் என்ற முதியவர், தனது மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு ஆதரவு இல்லாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார்.

அவரது நிலைமையை அறிந்த கோபி என்பவர் ஆசிரம நிர்வாகியிடம் பேசி தியாகராஜன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

இதையடுத்து தனியாக அங்குத் தங்கியிருந்த தியாகராஜன், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பாட்டில்களை விற்பனை செய்து அந்த பணத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தனிமை காரணமாக விரக்தியிலிருந்த அவர், மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பு தனக்கு உதவிய கோபி, ஆசிரம நிர்வாகி மற்றும் உணவு வழங்கிய பரோட்டா கடைக்கார் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்து தனித்தனியாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அத்துடன், தான் சேர்த்து வைத்த பணத்தைத் தனது இறுதிச் சடங்கிற்கும் கோபி உட்பட மூவருக்கும் சமமாகப் பிரித்து வைத்துள்ளார்.

Tags: Elderly man commits suicide after saving money for funeralமுதியவர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!

Next Post

திருப்பத்தூர் : அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகள் – பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies