திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!
Jun 25, 2025, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் விரக்தியடைந்த தந்தை 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை  ஆரணி அருகே கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜயன் என்பவருக்குக் கஸ்தூரி என்ற மனைவியும் ராஜலட்சுமி, சுப்புலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர்.

விஜயன் – கஸ்தூரி இடையே பல வருடங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியடைந்த விஜயன் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுப் பத்திரத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயன், மனைவி, மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை உண்டியலில் செலுத்தியதாகக் கூறினார்.

மேலும் சொத்து பத்திரத்தைக் காணிக்கையாகச் செலுத்தியதால் மனைவியின் உறவினர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags: சொத்துதிருவண்ணாமலைTiruvannamalai: Father complains that daughters are threatening him for propertyதந்தை குமுறல்
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Related News

கிருஷ்ணகிரி : அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த உறவினர் மீது புகார்!

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் – நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் : பிரதமர் மோடி

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் – ஆட்டோ டிரைவருக்கு காயம் பரபரப்பு!

கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies