பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jun 25, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் கூத்தப்பாக்கம் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட தனியார்ப் பள்ளியை அப்புறப்படுத்த 2024-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி வருவாய்த்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட 8 அதிகாரிகளுக்கு எதிராக,

பாஜக ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் வினோத் ராகேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மாற்று நம்பிக்கை உடையவர்களுக்குக் கோயிலின் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்றும்,

நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் வரும் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுHigh Court orders 8 government officialsincluding 5 IASto appear in court in contempt of court case filed by BJP
ShareTweetSendShare
Previous Post

அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Next Post

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

கிருஷ்ணகிரி : அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த உறவினர் மீது புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

ரபேல் விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

நிறைவேறிய இந்திய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் : பிரதமர் மோடி

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies