வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!
Jun 26, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 4 ஆண்டுகளில் ஏமாற்று மாடல் ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வரி உயர்வால் நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் மகிழ்ச்சி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி முதல்வர் சிந்திக்கவில்லையா? என்றும், திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் எனத் முதல்வருக்கு தோன்றவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது ‘சாத்தான் வேதம் ஒதுவது போல்’ இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Tags: stalincm stalinepsAIADMK general secretary Edappadi Palaniswamielectricity bills increased
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

Next Post

சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பது சகஜமான விஷயம்தான் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Related News

திருவண்ணாமலை : கழிவுநீருடன் வரும் குடிநீரால் நோய் பரவும் அபாயம்!

ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!

வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரம் – 7 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

‘மாநாடு-2’ எடுக்கப்பட உள்ளதாக தகவல்!

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக 4,770 மரக்கன்றுகள் நட வேண்டும் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies