ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!
Jun 26, 2025, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல், திருப்பூர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது பிரிவு உபாச்சார விழாவில் பெண்கள், திருநங்கைகள் கண்கலங்கியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் உமா, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் உமாவிற்கு, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்கள் தான் எனத் திருநங்கைகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனைக் கண்டு ஆட்சியர் உமாவும் கண்கலங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதேபோல் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

அப்போது வீடுகளின்றி சாலையோரம் வசித்த 40 குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக் கொடுத்து ஆட்சியர் தனது சொந்த செலவில் டைல்ஸ் அமைத்துக் கொடுத்ததாகக் கூறி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

மேலும் நரிக்குறவர் இன பெண்கள் உருவாக்கிய பாசிமணி மாலையை ஆட்சியருக்கு அணிவித்து மகிழ்ந்தார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

Tags: Officials and public presented souvenirs to the Collectorஆட்சியர் உமா
ShareTweetSendShare
Previous Post

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Next Post

‘மாநாடு-2’ எடுக்கப்பட உள்ளதாக தகவல்!

Related News

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

Docking செய்யப்பட்டதை கண்டு மெய்சிலிர்த்த சுபன்ஷுவின் பெற்றோர்!

டிராகன் விண்கலத்தை Docking செய்யும் பணி வெற்றி!

காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies