திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!
Oct 15, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், பத்திர காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக அவரை திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீசார் தாக்கி சித்திரவதை செய்ததால் அஜித்குமார் காவல்நிலையத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சம்பவம் குறித்து அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அப்போது இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மடப்புரத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags: Youth's death at Thiruppuvanam police station: Body handed over to relatives and buriedஇளைஞர் உயிரிழந்த விவகாரம்
ShareTweetSendShare
Previous Post

டேரன் சம்மிக்கு 15% அபராதம் விதிப்பு!

Next Post

ஜூலை 7-ல் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா!

Related News

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies