தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார பேருந்து : 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள்!
Mar 22, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார பேருந்து : 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தீ விபத்துக்குள்ளான மின்சார வாகன பேருந்திலிருந்து 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருச்சியில் இருந்து கோவை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற தனியார் மின்சார பேருந்து, கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது தனியார் பேருந்தின் பின்புறத்தில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த லாரி ஓட்டுனர்களான சபரிமலை மற்றும் ரமேஷ் ஆகியோர், இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளைக்  காப்பாற்றியுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், பயணிகள் 18 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்களை கருமத்தம்பட்டி போலீசார் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags: Electric bus crashes into retaining wall: Lorry drivers save 26 passengersதடுப்பு சுவரில் மோதி விபத்துமின்சார பேருந்து
ShareTweetSendShare
Previous Post

அஃகேனம் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Next Post

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Related News

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies