உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர் வரத்து அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
திரிவேணி சங்கமத்தில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.