அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
Oct 7, 2025, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Web Desk by Web Desk
Jul 6, 2025, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிபர் ஜேவியர் மிலே, பிரதமர் மோடியை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார்..

தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், அதிபர் மிலேவும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்பெயின் ஆட்சியில் இருந்து அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற முக்கிய பங்காற்றிய சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மகாத்மா காந்தி மற்றும் ரபீந்திரநாத் தாஹூர் சிலைகளுக்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிபர் மிலே மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். தனது அர்ஜென்டினா பயணம் பயனுள்ளதாக இருந்தது எனவும் தங்கள் விவாதங்கள் இருதரப்பு நட்புக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பயணம் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து அர்ஜென்டினா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்றும் நாளையும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

Tags: prime minister modiExternal Affairs Minister Jaishankarargentina President Milley
ShareTweetSendShare
Previous Post

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Next Post

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies