மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் : நகரமைப்பு குழு தலைவர்கள் ராஜினாமா!
Oct 9, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் : நகரமைப்பு குழு தலைவர்கள் ராஜினாமா!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக  மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரியும் பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், 5 பில் கலெக்டர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மண்டல தலைவர்கள் மற்றும் வரிவிதிப்பு குழுவினரின் வற்புறுத்தினால் வரி குறைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலக அறையில், வரிக்குறைப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

2 மணி நேர விசாரணைக்குப் பிறகு மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அமைச்சர்களிடம் வழங்கினர்.  மேலும், மதுரை மேயர் இந்திராணியும் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Tax reduction irregularities in Madurai Corporation: Town Planning Committee leaders resignமதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு
ShareTweetSendShare
Previous Post

பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் – பிரதமர் மோடி

Next Post

சிவகங்கை : இளைஞர் கொலை வழக்கு – உறவினர்கள் தொடர் போராட்டம்!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies