மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!
Oct 13, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி தொடர்பாக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து அவர்களது அறைகள் மூடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான சொத்து வரி நிர்ணயத்தில் குறைப்பு செய்து 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து 5 மண்டல அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மண்டலத் தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

அவர்களது ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன் ஏற்றுக்கொண்டதையடுத்து மண்டல தலைவர்களின் அறைகளுக்குப் பூட்டுப் போடப்பட்டது.

இதற்கிடையே, முறைகேடு தொடர்பாக மாநகராட்சி மேயர் இந்திராணியிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முறைகேடு பற்றி மேயருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரிடமும் விசாரணை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: Maduraiமதுரை மாநகராட்சிThe keys were handed over to the Madurai Corporation Commissionerமண்டல தலைவர்கள் ராஜினாமா
ShareTweetSendShare
Previous Post

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது – தடை விதித்த உத்தரவு நிறுத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

Related News

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies