வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டம்!
Oct 15, 2025, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்களின் வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பு அறப்போர் இயக்கம் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். கிறிஸ்டி நிறுவனம் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், கிறிஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கிறிஸ்டி நிறுவனத்தைக் கருப்பு பட்டியலில் சேர்க்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் ஜெயராமன் தெரிவித்தார்.

Tags: The Arapor Movement protestedsaying that Chief Minister Stalin is wasting tax moneyஅறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு – சீமான்

Next Post

ருமேனியா : 100 கி.மீ வேகத்தில் தாக்கிய புயலால் பலத்த சேதம்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies