வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Jul 13, 2025, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக நேர்மையுடன் பணியாற்றி வந்த சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் திமுகவின் நிர்வாக திறமையின்மையால் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களை சத்துணவு அமைப்பாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன்,

ஆதாரங்களும், மரண வாக்குமூலமும் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறை லாவகமாக மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என விமர்சித்துள்ள அவர்,

சத்துணவு அமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: velloreDMK governmentBJP state president Nainar Nagendransadunavu employee sucide
ShareTweetSendShare
Previous Post

விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்

Next Post

தூத்துக்குடி அருகே வீடு கட்டுவதில் தகராறு – பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக பிரமுகர்!

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies